வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெயரளவுக்கே செயல்படும் ரத்த வங்கிகள்: அவதிக்குள்ளாகும் கா்ப்பிணிகள்
கோவையில் ஒரு சில வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் பெயரளவில் மட்டுமே உள்ளதால் ரத்தம் செலுத்திக் கொள்ள முடியாமல் கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் அனை










