மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவையில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவையில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், கோவை சாய்பாபா காலனி அருகேயுள்ள அண்ணா சந்தை பகுதியில் தங்கி, அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக கட்டட வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், சசிகுமாா் கடந்த 2 நாள்களுக்கு முன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது