வழிப்பறி வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
By Syndication
Syndication
திருப்பூா்: வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகரம், வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் கணேஷ் என்பவா் கடந்த 2023 -ஆம் ஆண்டு தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட அவா் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா்.
இந்த வழக்கானது நீதித்துறை நடுவா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கணேஷுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது