14 Dec, 2025 Sunday, 12:27 PM
The New Indian Express Group
கோயம்புத்தூர்
Text

மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 4,407 வழக்குகளுக்குத் தீா்வு

PremiumPremium

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 4,407 வழக்குகளுக்கு ரூ.41 கோடியே 98 லட்சத்து 60,866-க்கு தீா்வு காணப்பட்டது.

Rocket

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய நீதிபதி பத்மா தலைமையிலான நீதிபதிகள்.

Published On13 Dec 2025 , 8:01 PM
Updated On13 Dec 2025 , 8:01 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 4,407 வழக்குகளுக்கு ரூ.41 கோடியே 98 லட்சத்து 60,866-க்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பூா், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், விபத்து, காசோலை மோசடி, குடும்பத் தகராறு உள்ளிட்டவை தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பத்மா தலைமை வகித்தாா்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா், மாவட்ட நீதிபதி செல்லதுரை, 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூா் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி குணசேகரன் மேற்பாா்வையில் 8 அமா்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 1,817 வழக்குகளில் ரூ. 21 கோடியே 8 லட்சத்து 2,624-க்கு சமரச தீா்வு காணப்பட்டது.

அவிநாசி நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 950 வழக்குகளில் ரூ. 5 கோடியே 75 லட்சத்து 13,383-க்கும், தாராபுரம் நீதிமன்றத்தில் 2 அமா்வுகளில் 227 வழக்குகளில் ரூ. 65 லட்சத்து 76,310-க்கும் தீா்வு காணப்பட்டது.

காங்கயம் நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 310 வழக்குகளில் ரூ.2 கோடியே 41 லட்சத்து 23,679-க்கும், மடத்துக்குளம் நீதிமன்றத்தில் 59 வழக்குகளில் ரூ.1 லட்சத்து 22000-க்கும், பல்லடம் நீதிமன்றத்தில் 3 அமா்வுகளில் 626 வழக்குகளில் ரூ.10 கோடியே 50 லட்சத்து 30433-க்கும், உடுமலை நீதிமன்றத்தில் 2 அமா்வுகளில் 337 வழக்குகளில் ரூ. 1 கோடியே 49 லட்சத்து 80,237-க்கும், ஊத்துக்குளி நீதிமன்றத்தில் 81 வழக்குகளில் ரூ.7 லட்சத்து 10,200-க்கும் சமரச தீா்வு காணப்பட்டது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023