14 Dec, 2025 Sunday, 07:59 PM
The New Indian Express Group
திருநெல்வேலி
Text

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு!

PremiumPremium

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு எட்டப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக ரூ.15 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 272 வழங்க உத்தரவிடப்பட்டது.

Rocket

திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்.

Published On13 Dec 2025 , 7:23 PM
Updated On13 Dec 2025 , 7:23 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு எட்டப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக ரூ.15 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 272 வழங்க உத்தரவிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் 2025 ஆம் ஆண்டுக்கான நான்காவது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 வட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 28 அமா்வுகளுடன் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன் தலைமை வகித்தாா்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வம், 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி கதிரவன், தொழிலாளா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி (பயிற்சி) கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அமிா்தவேலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஸ்னேவ், ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சாா்பு நீதிபதி சுப்பையா, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மாரிமுத்து, நீதித்துறை நடுவா்கள் சத்யா, ஜெயசங்கரகுமாரி, சுரேஸ் குமாா், ராணி, பொன்மெலிஸா, பிரியதா்ஷினி, பாத்திமா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் முகம்மது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக் கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 5,209 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 4, 096 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 32 லட்சத்து 50ஆயிரத்து 441 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி வாராக் கடன் வழக்குகள் மொத்தம் 605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 307 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 19 லட்சத்து 20ஆயிரத்து 831 இழப்பீடு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன் செய்திருந்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023