ஏற்றுமதி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளால்... பஞ்சு விற்பனையில் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு லாபம்!
கோவை, ஜூலை 27: பஞ்சு ஏற்றுமதி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளால் வெளிநாட்டு வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். அதேசமயம், இந்திய பருத்திக் கழகத்துக்கும் நூற்பாலைகளுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள










