தமிழகத்தில் 4000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு!
ஈரோடு, பிப்.16: தமிழகத்தில் 4,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 411 மையங்கள் மூடப்படுகின்றன. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. ÷தமிழகத்










