பட்டா கிடைத்தும் பலனில்லை: வஞ்சிக்கப்படும் ஏழைக் குடும்பங்கள்!
திருப்பூர், நவ.13: பல்வேறு பிரச்னைகள் நிறைந்த அரசு புறம்போக்கு நிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டதால் தற்போது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,









