10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் உதவித்தொகை பெற நீலகிரியில் யாரும் விண்ணப்பிக்கவில்லை
உதகை, டிச. 28: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்காக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்காதது மாவட்ட வேலைவாய்ப்புத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்









