மத்திய அரசு உதவிக்கு காத்திருக்கும் பறவைக்காய்ச்சல் நோய் சோதனை மையம்
ஈரோடு, செப். 24: கோழிநோய் ஆராய்ச்சிக் கூடங்களில், பறவைக்காய்ச்சல் நோய் குறித்து அறிவதற்கான ஆய்வு மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கி ஒரு ஆண்டு முடிந்த பிறகும் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்காததால், பண










