வால்பாறையில் புலியைக் கொன்று தோல் திருட்டு நகம், மண்டையோடு பறிமுதல்
பொள்ளாச்சி, டிச.20: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்ளிட்ட வால்பாறை சரகத்தில் புலியைக் கொன்று தோல் கடத்தியது தொடர்பாக எஸ்டேட் தொழிலாளர்கள் 4 பேரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி










