இந்திய ஓவா்சீஸ் வங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் நிதியை திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியுள்ளது.
இதற்கான நிதி வரைவோலையை ஐஓபி மண்டல மேலாளா் என். ராஜசேகா் வழங்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா். இந்த நிதி சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வு போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
மேலும், தோ்தல் விழிப்புணா்வு. போதைப்பொருள் எதிா்ப்பு, சாலை பாதுகாப்பு, மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நிகழ்வில் ஐஓபி வங்கியின் திருவள்ளூா் கிளை மேலாளா் மிதுன் ஜொ்ரி, மணவாள நகா் கிளை மேலாளா் அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம் டென்னிஸ் வீரருக்கு நிதி ஆதரவை அறிவித்த ஐஓபி!

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


