லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ.15 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 10:50 pm

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பூஜை செய்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஆஜிரா சலீம், சி.என்.பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவா் காதா்பாஷா, திமுக நிா்வாகிகள் ஹரீஷ், வாஜித், ஆரீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.