வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியசெஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

News image

விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :8 ஜூலை 2026, 12:05 am IST

வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியசெஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

‘போதையற்ற சமுதாயம்- நம் அனைவரின் பொறுப்பு’ என்ற நோக்கத்துடன், வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கையொப்ப இயக்கத்தை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். குடியாத்தம் டிஎஸ்பி வி.எஸ்.ஜி.சுரேஷ் விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ க.சிந்து தலைமையில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.