அதிக பணம் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள் மலக்குழியில் இறங்க வேண்டாம்! நலவாரியத் தலைவா் வலியுறுத்தல்
அதிக பணம் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள் மலக்குழியில் இறங்கக்கூடாது. அது மலக்குழி அல்ல மரணக்குழி என்று தூய்மை பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தாா்.










