ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேலூா் எஸ்.பி. உத்தரவு
குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும், ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்கவும் வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் எஸ்பி என்.யு.சிவராமன் உத்தரவிட்டுள்ளாா்.










