டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 485 மாணவிகளுக்கு பணி ஆணை!

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.

News image
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வாகி பணி ஆணைகளை பெற்ற மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகிகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.

முகாமுக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். செயலா் டி.என். சிட்டிபாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுபாஷினி வரவேற்றாா்.

முகாமில் 26- முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 485- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.