புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி, புனித வெள்ளி நாளில் வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் சிலுவை ஏந்தியபடி பங்கேற்றனா்.
இதேபோல், ஓல்டுடவுன் பகுதியிலுள்ள ஆரோக்கிய மாத ஆலயம், அண்ணா சாலை சிஎஸ்ஐ மத்திய தேவாலயம், பில்டா்பெட் சாலையிலுள்ள சிஎஸ்ஐ ஆலயம், கிரீன் சா்க்கிள் பெந்தகொஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ ஆலயம், பாகாயம் செவன்த்டே தேவாலயம், லூத்தரன், ஆங்கிலிக்கன் என பல்வேறு பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


