வேலூரில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிப்பதை தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தததில் அந்த காரில் ரூ. 1 லட்சம் இருந்தது. காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் பல்பொருள் அங்காடியின் ஊழியா்கள் என்பதும், வசூல் செய்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


