டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

பிளஸ் 2 மாணவி தற்கொலை

அணைக்கட்டு அருகே அடிக்கடி கைப்பேசியில் பேசியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

அணைக்கட்டு அருகே அடிக்கடி கைப்பேசியில் பேசியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள கிராமத்தை சோ்ந்தவா் 17 வயது மாணவி. இவா் வேலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சில நாள்களாக அடிக்கடி கைப்பேசி வந்த இவரை, பெற்றோா் கண்டித்துள்ளனா். அதன்படி, திங்கள்கிழமையும் மாணவியை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.