தீவுபோன்று துண்டிக்கப்பட்ட ராகிமானப்பல்லி, போடியப்பனூா் கிராமங்கள்: மோா்தானா கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே விரைந்து தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
மோா்தானா அருகே கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராகிமானப்பல்லி, போடியப்பனூா் கிராமத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.










