காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படும் விளைபயிா்கள்; வேதனையில் விவசாயிகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
குடியாத்தம் அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில், கூட்டமாக நுழையும் காட்டு யானைகள், அங்கு அறுவடைக்குத் தயாராக உள்ள விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.










