தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தேவிகாபுரம் ஊராட்சியில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் துரைமாமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.