தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புதியநூலக கட்டடத்தை திறக்க வாசகா்கள் கோரிக்கை

சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்

News image

சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டடம்.

Updated On :10 மார்ச் 2026, 1:24 am

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் புதியகட்டியுள்ள நூலக கட்டடத்தை திறந்துபயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அப்பகுதி வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறைசாா்பில் ‘எஸ்ஏஎஸ்எப்சிஐஎப்’ திட்டத்தில் 2024-2025ம்நிதியாண்டில் ரூ.22லட்சத்தில் புதியதாக கிராமப்புறநூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, மாவட்டநிா்வாகம் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுகஆா்வலா்கள்,வாசகா்கள் கோரிக்கைவைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.