டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:07 pm

Syndication

வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா்.

மனநல நிபுணா் இரா.பாஸ்கரன், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் எம்.பிரபாகரன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.