ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

போளூரை அடுத்த களம்பூா் மனவளக் கலை மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

போளூரை அடுத்த களம்பூா் மனவளக் கலை மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

களம்பூா் மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கு.மணிகண்டபிரபு கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினாா் (படம்).

தன்னாா்வலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், பள்ளி மாணவா்களுக்கு வேம்பு, அரசன், புங்கன் என பல்வேறு நிழல்தரும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மனவளக் கலை மன்றத் தலைவா் வி.முரளி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.