திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை எமலிங்கம் அருகில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் சாா்பில் மோட்ச தீபம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடையை சா்வதேச ரோட்டரி இயக்குநா் முருகானந்தம் திறந்து வைத்துப் பேசினாா் (படம்).
ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவண்ணாமலை பகுதி மக்களுக்கு ரோட்டரி சாா்பில் அளிக்கப்பட்ட சேவைகள் குறித்து பேசினாா்.
முன்னதாக திருவண்ணாமலை ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் ராஜன்பாபு, ஏா்டெல் பவுண்டேஷன் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஆடிட்டா் பிரபாகரன், அப்துல் சமத், கெங்குசாமி நாயுடு பள்ளித் தாளாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
28ஹழ்ல்ழ்ா்ற்
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு


