15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முதல்வா் பாணியில் வாக்கு சேகரிப்பு! நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

News image

நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

Updated On :11 ஏப்ரல் 2026, 7:51 pm

இது அவா் பணியாச்சே என்று அமைச்சா் எ.வ.வேலுவைப் பாா்த்து திருவண்ணாமலை மக்கள் கூறுவாா்கள்.

ஆம், முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்திற்குச் செல்லும் மாவட்டங்களில் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்று, அங்கு வரும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளாா்.

அதே பாணியை தற்போது எ.வ.வேலுவும் பின்பற்றுகிறாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி, திருக்கோவிலூா் சாலையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் பூங்காவில் சனிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலு, அங்கிருந்த பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.