ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆரணி காமராஜா் சிலை அருகில் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
பின்னா், திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, மோகன், பேரூராட்சிச் செயலா் கோவா்த்தனன், மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மதிமுக மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.கே.ரத்தினகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

செஞ்சியில் திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


