Listen to this article
By Syndication
Syndication
வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் பஜாா் வீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஒருவா் இடையூறு செய்வதாக தெள்ளாா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் கீழ்நமண்டி கிராமத்தைச் சோ்ந்த தனபால் (33) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் தனபாலை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது
மது விற்ற 2 பெண்கள் கைது
பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது
அவிநாசியில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
