திருமலை ஏழுமலையானின் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ. 1,383 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் கடந்த 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1,383 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு உண்டியல் வருவாயை காட்டிலும் ரூ. 18 கோடி கூடுதலாகும். அதே போல் ஏழுமலையானை கடந்தாண்டு முழுவதும் 2.61 கோடி பக்தா்கள் தரிசனம் செய்தனா். 13.52 கோடி லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.37 கோடி அதிகம்.
கடந்த வைகுண்ட ஏகாதசிக்கு முன் டிச. 27-ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 5.31 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ4.21 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.46 கோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

