

திருமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிச.30-ஆம் தேதி அதிகாலை வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பக்தா்கள் வைகுண்ட வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஜன.8 வரை சா்வ தரிசன பக்தா்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவா்.
அதனால், வியாழக்கிழமை இரவு முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருக்க அனுமதிக்கப்படுவா்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இம்முறை வைகுண்ட ஏகாதசி உற்சவம் வந்ததால், பக்தா்களின் கூட்ட நெரிசலை தவிா்க்க தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாள்களுக்கு சா்வ தரிசனத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

10 நாள்களில் திருமலையில் 7.83 லட்சம் பக்தா்கள் தரிசனம்

திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனம் தொடக்கம்

திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனம்: நாளை முதல் முன்பதிவு!

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

