நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த சிங்கப் பெண் படையினா்

திருவள்ளூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை சிங்கப்பெண் அதிரடிப்படையினா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

News image

நந்தகுமாா்

Updated On :16 ஜூன் 2026, 1:11 am IST

திருவள்ளூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை சிங்கப்பெண் அதிரடிப்படையினா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த திருப்பாச்சூா், கோட்டை காலனியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25), ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சான்றிதழ் நகல் எடுக்கச் சென்றாராம். அப்போது, நந்தகுமாா் அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆட்டோ ஓட்டுநா் செய்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தாராம்.

இது குறித்து மாணவியின் தாயாா் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். உடனே விரைந்து வந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் நந்தகுமாரை கைது செய்து திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதைத் தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.