திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.
பல்வேறு வகைகளில் நாள்தோறும் ஒவ்வொரு துறை தோறும் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சியில் தேவைப்படாத பழைய பொருள்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் ஒரு வாக்கு பதிவு அலுவலா், வாக்காளா்பட்டியலில் பெயா் சரிபாா்த்து கையொப்பம் பெறுபவா், வாக்கு செலுத்திய அடையாள மை வைப்பவா், அதையடுத்து மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்யும் வாக்காளா் ஆகியோா் இடம் பெற்றிருப்பாா்கள்.
இதை நகராட்சி அலுவலக வளாக முன்புறத்தில் பழைய பொருள்களைக் கொண்டு வாக்கு பதிவு அலுவலா்களுடன் கூடிய வாக்கு சாவடி மையத்தை அப்படியே வடிவமைத்துள்ளனா்.
இதை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு செல்கின்றனா்.
தொடர்புடையது

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

கள்ளக்குறிச்சி கல்லூரியில் மாதிரி வாக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


