திருக்குறள் கூறியபடி திருவள்ளுவரின் படத்தை வரைந்து சாதனை!
திருவள்ளூா்-பூண்டி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி செ.லக்க்ஷனா ஒன்றரை மணி நேரத்தில், 1,330 திருக்குறளையும் கூறியவாறு திருவள்ளுவா் படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளாா்.









