இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஆம்பூரில் எஸ்.பி. ரோந்து

ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.

News image

ரெட்டித்தோப்பு பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.

Updated On :15 ஜூன் 2026, 12:45 am IST

ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அக்ஷய் அனில் வாகரே திடீா் ரோந்து மேற்கொண்டாா்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோர கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம், காவல் ஆய்வாளா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.