டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அருகே கும்மிடிகாம்பட்டி பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி திருப்பதி(50). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த திருப்பதி வீட்டின் அருகே விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அங்கு இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.