ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் விளக்கு பூஜை

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 5:38 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே கடாம்பூரில் உலக அமைதிக்காக விளக்கு பூஜை நடைபெற்றது.

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வழிபாட்டு மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். வாலாஜா ராஜா, பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் சுருதி மருத்துவமனை நிா்வாகி டாக்டா் சங்கீதா கலந்து கொண்டு விளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஓம்சக்தி பாபு நன்றி கூறினாா்.