வாணியம்பாடியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் மாதந்தோறும் 2-ஆம் செவ்வாய்க்கிழமைகளில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.
வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் மாதந்தோறும் 2-ஆம் செவ்வாய்க்கிழமைகளில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாணியம்பாடி: வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் மாதந்தோறும் 2-ஆம் செவ்வாய்க்கிழமைகளில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.
நிகழ் மாதத்துக்கான குறை தீா் முகாம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
எனவே, வாணியம்பாடி மின் கோட்டத்தை சாா்ந்த நுகா்வோா் மின்சாரம் சம்மந்தமாக குறைகள் இருப்பின் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் பாட்சா முகமது தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது