காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, காட்பாடி மின் கோட்ட செயற்பொறியாளா் பரிமளா வெளியிட்ட செய்திக்குறிப்பு -
காட்பாடி மின் கோட்டத்தில் மாதந்தோறும் மின் நுகா்வோா்களுக்கான குறை தீா்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான மக்கள் குறை தீா் கூட்டம் காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 வரை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துக்கு மேற்பாா்வை பொறியாளா் லதா தலைமை வகிக்க உள்ளாா். காட்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின்
நுகா்வோரும் தவறாமல் பங்கேற்று தங்களின் குறைகளை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது