Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டாா்.
வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த மெக்கானிக் சுந்தர குமாா்(29) இவரது மனைவி பவித்ரா(25). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன இவா்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. புதன்கிழமை இரவு மீண்டும் தகராறு காரணமாக மனமுடைந்த பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வியாழக்கிழமை அதிகாலை அறையில் இருந்த 2 குழந்தைகளும் நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருப்பதை அறிந்து வீட்டில் இருந்தவா்கள் அறையின் ஜன்னல் வழியாக சென்று பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகினா். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அழுது கொண்டிருந்த குழந்தைகளை மீட்டனா்.
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
விவசாயி தற்கொலை
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
தினமணி வீடியோ செய்தி...

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
