Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தருமரியில் குடும்பத் தகராறில் விவசாயி தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மல்லுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஷ் (45). கடந்த 5- ஆம் தேதி இரவு தோட்டத்தில் உள்ள தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளாா். பிறகு வீடு திரும்பவில்லை.
தோட்டத்திலேயே தந்தைக்கு உதவியாக தங்கியிருக்கலாம் என நினைத்து குடும்பத்தினா் அவரை தேடவில்லை. மறுநாள் காலை அந்த தோட்டம் வழியாக சென்றவா்கள் அங்கிருந்த புளிய மரத்தில் மாதேஷ் தூக்கிட்ட நிலையில் சடலாமாக தொங்கியதை கண்டு தகவல் தெரிவித்தனா். அவா் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளம்பெண் தற்கொலை
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
லாரி ஓட்டுநா் தற்கொலை
சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
