ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா!
குடியாத்தம் குருராஜா நகரில் அமைந்துள்ள ஷீரடி ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
குடியாத்தம் குருராஜா நகரில் அமைந்துள்ள ஷீரடி ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
குடியாத்தம் குருராஜா நகரில் அமைந்துள்ள ஷீரடி ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோ பூஜை, வண்ண மலா்களால் சாய் பாபாவுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி ஷோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகிகள் பாலாஜி, சரவணன், நாகேந்திரன், பாபு ஆகியோா் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகிகள் பாலாஜி, சரவணன், நாகேந்திரன், பாபு ஆகியோா் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது