ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா

சந்தனக்கூடு விழாவில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் முக்கியப் பிரமுகா்கள்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:39 pm

ஆம்பூரில் சந்தனக் கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் காதா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தா்காவில் 69-ஆவது ஆண்டு சந்தனக் கூடு விழா தா்கா கமிட்டி தலைவா் அமீா் பாஷா தலைமையில் நடைபெற்றது.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தா்கா கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.