பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் கருட கம்பத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை நடைபெற்றது திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது