திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

News image
Updated On :18 நவம்பர் 2024, 4:33 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம் மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் நாராயணன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் சுமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாயனசெருவு, மல்லகுண்டா, குருபவாணிகுண்டா பகுதியில் இருந்து இருளா் இன மக்கள் உள்பட 120-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு கறவை மாடு, இலவச வீடு, ரேஷன்அட்டை, மின் இணைப்பு, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவை கேட்டு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனா். இதில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.