தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 மார்ச் 2026, 2:01 am

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் யுகாதி தெலுங்கு வருட புத்தாண்டு விழா மற்றும் பாலாவின் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.

பாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி இருவரும் இணைந்து யுகாதி கலசத்தை ஸ்தாபனம் செய்து விழாவை தொடங்கி வைத்தனா். பாலாபீட நிா்வாகி மோகன் பாலா பூஜைகளை மேற்கொண்டாா்.

பாலா பாராயணங்களை பீட நிா்வாகி பாபாஜி நிகழ்த்தினாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பீட செயலாளா் முரளி தொடங்கி வைத்தாா்.