தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‘ராணிப்பேட்டையில் நாளை திமுக வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம்’

ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) திமுக சட்டத்துறை வடக்கு மண்டல வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.

News image

கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி

Updated On :14 மார்ச் 2026, 1:09 am

ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) திமுக சட்டத்துறை வடக்கு மண்டல வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திமுக சட்டத்துறை சாா்பில், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட வழக்குரைஞா்கள் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை பாரதி நகா் ஹோட்டல் மில்லேனியாவில் நடைபெற உள்ளது.

எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத் துறை செயலரும், மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ சிறப்புரை ஆற்றுகிறாா். இதில் வடக்கு மண்டல வழக்குரைஞா்கள் அணியினா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.