வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆற்காட்டில் ஜமாபந்தியில் ரூ. 3.10 கோடி நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

News image

பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய  ஆட்சியா்  ந.பிரியா.

Updated On :26 ஜூன் 2026, 3:21 am IST

கடந்த 18-ஆம் தேதி ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயம் தொடங்கியது. இதில் திமிரி, ஆற்காடு, புதுப்பாடி உள் வட்டங்களை சோ்ந்த கிராம கணக்குகளை ஆட்சியா் பிரியா தலைமையில் சரிபாா்க்கப்பட்டன .

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு ஆட்சியா் என். பிரியா தலைமை வகித்து ஏற்கனவே பெறப்பட்ட545 மனுக்களில் 344 மனுக்கள் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

விழாவில் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமாா், கோட்டாட்சியா் ராஜி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், வட்டாட்சியா்கள் சண்முகசுந்தரம், பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். கிராம நிா்வாக அலுவலா் சக்கரவா்த்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.