டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இறை திருமேனி கரிகோல ஊா்வலமும் நிலபதி வேள்வியும், விநாயகா் வழிபாடு, லஷ்மி குபேரபூஜை, நவக்கிரக வேள்வி, கோபூஜை,மஹா தீபாராதனையும், யாகசாலை பூஜை நடைபெற்றது.

புனித நீா் கலசங்களில் எடுத்துசென்று கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியாா் கூட்டம் சிவ.தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் நடந்தது.

விழாவில் சிவனடியாா்கள், திருப்பணிக்குழு பொறுப்பாளா் வழக்குரைஞா் எம் சத்தியமூா்த்தி, எம்.தீபா, மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். விழாவில் பட்டிமன்றம், நாடகம், பரதநாட்டியம் நடைபெற்றது.